தேநீர்

அளவோடு தேநீர் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதே.தேநீர் குடல் புண்ணை ஆற்றுவதில் அருமருந்தாக செயல்படுகிறது.அடிக்கடி பேதியாகும் பொழுது கறுப்பு டீ குடித்தால் பேதி உடனே நின்றுவிடும். ஆனால் கறுப்பு டீ அடிக்கடி குடித்தால் பித்தம் ஏற்படக்கூடும். அரேபியர்கள் பால் கலவாத கிரீன் டீ எனப்படும் கறுப்பு டீயையே சாப்பிடுகின்றனர்.

தேநீரை மிகச் சூடாக குடிக்கக்கூடாது.அதனால் உணவுக் குழாயில் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. தேநீரை சாதாரண சூட்டில் அதாவது வெது வெதுப்பாகக் குடிக்கலாம். ஆபத்தில்லை.


0 comments:

Post a Comment